உன் மீசை முடிகளை இனியும் முறுகாதே






நீ 
பார்க்கும் 
முரட்டு பார்வைக்காக
காத்து நிற்கிறேன் 
வெகு நேரமாக 
உயிர் அற்றவளாக 

உன் 
மீசை முடிகளை 
இனியும்
முறுகாதே

பிறகு 
நீ 
இதயம் 
நொறுங்கியவளைதான்

காதலிதாக வேண்டும் ....


                                                                                     - சுரேஹா 


 
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக