உன் மீசை முடிகளை இனியும் முறுகாதே
நீ
பார்க்கும்
முரட்டு பார்வைக்காக
காத்து நிற்கிறேன்
வெகு நேரமாக
உயிர் அற்றவளாக
உன்
மீசை முடிகளை
இனியும்
முறு
கா
தே
பிறகு
நீ
இதயம்
நொறுங்கியவளைதான்
காதலிதாக வேண்டும் ....
- சுரேஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக